Thursday, 23 July 2026

THIMPU DECLARATION

The Thimpu Declaration
The Thimpu Talks - July/August 1985

Joint statement made by the Tamil Delegation on the concluding day of Phase I of the Thimpu talks on the 13th of July 1985 It is our considered view that any meaningful solution to the Tamil national question must be based on the following four cardinal principles:

The Thimbu Declaration
1) Recognition of the Tamils of Ceylon as a nation
2) Recognition of the existence of an identified homeland for the Tamils in Ceylon 3) Recognition of the right of self determination of the Tamil nation
4) Recognition of the right to citizenship and the fundamental rights of all Tamils in Ceylon


Different countries have fashioned different systems of governments to ensure these principles. We have demanded and struggled for an independent Tamil state as the answer to this problem arising out of the denial of these basic rights of our people. The proposals put forward by the Sri Lankan government delegation as their solution to this problem is totally unacceptable. Therefore we have rejected them as stated by us in our statement of the 12th of July 1985. However, in view of our earnest desire for peace, we are prepared to give consideration to any set of proposals, in keeping with the above mentioned principles, that the Sri Lankan Government may place before us.

Wednesday, 4 September 2024

ஜனாதிபதித் தேர்தல் 2024 தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை


தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை 

 ஜனாதிபதித் தேர்தல் 2024


தமிழ்த் தேசிய இனமானது கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலாக விடுதலைக்காகப் பல்வேறு வழிமுறைகளில் போராடி வருகிறது. இப் போராட்டத்தின் ஒரு வழிமுறையாகத், தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு ஆகிய நாம்  இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தியுள்ளோம். 

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  திரு. பா. அரியநேத்திரன் அவர்கள் சங்குச் சின்னத்தின் கீழ்   தமிழ்ப்பொது வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். 

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு என்பது , தமிழ்த் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பாகும்.

தமிழீழ விடுதலை இயக்கம் , தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப்  போராளிகள் கட்சி, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆகிய ஏழு கட்சிகளும் தமிழர்தாயகத்தைச் சேர்ந்த அரசியற் செயற்பாட்டாளர்கள், கருத்துருவாக்கிகள், புத்திஜீவிகள், சிவில் சமூகங்கள், அரசசார்பற்ற அமைப்புகள், தொழிற்சங்கங்கள், கிராமமட்ட அமைப்புகள், தொழில்சார் அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள், மாணவ அமைப்புகள் இணைந்து உருவாக்கிய மக்கள் அமைப்பாகிய  தமிழ்மக்கள் பொதுச்சபையும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பே தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பு ஆகும். இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உள்ள மிகச்சிறு பகுதியினர் தவிர ஏனைய அனைவரும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகிறார்கள். 

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு எனப்படும் இந்தக் கூட்டணி கடந்த 15 ஆண்டுகளில்; உருவாக்கப்பட்ட கூட்டணிகளில் ஒப்பீட்டளவில் பெரிய அணியாகும். இது தமிழ் ஒற்றுமையின் புதிய நம்பிக்கையாகவும் எதிர்காலத் தமிழ் அரசியலுக்கான பலமான அடித்தளமாகவும் எழுச்சி பெறும்.  ஈழத் தமிழர்களாகிய நாம் இலங்கைத் தீவில் தனித்துவம் மிக்க ஒரு தேசிய இனமாகவும், தேசமாகவும் வாழ்ந்து வருகிறோம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட, மரபு வழித் தாயகத்தைக் கொண்ட, தனித்துவமிக்க பண்பாட்டைக் கொண்ட ஒரு தேசம் ஆவோம் இலங்கைத் தீவு  பல்லின, பலமத,  பல மொழி, பல் கலாசாரத்தைக் கொண்ட ஒரு தீவாகும். இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ள மறுத்ததன் விளைவே இனப்பிரச்சினை தோற்றம் பெறுவதற்கும் கூர்மை அடைவதற்கும் இறுதியில் விஸ்வரூபம் எடுப்பதற்குமான மூல காரணமாகும். தமிழ் மக்களுடைய தேசிய இருப்பை அழிக்கும் செயற்பாடுகளே இன அழிப்பாகும்.

தமிழர் தேசத்தின் இருப்பையும் தனித்துவத்தையும் அழித்து பெரும்பான்மை இனத்துடன்  அதனைக் கரைக்கும் உள்நோக்கத்தோடு  சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பானது  திட்டமிட்டு முன்னெடுத்த இனஅழிப்பு  நடவடிக்கைகளுக்கு எதிராகத்  தமிழ் மக்கள் முதலில் அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுத வழியிலும் போராடினார்கள். அப்போராட்டங்களை நிர்மூலமாக்கும் குறிக்கோளோடு  ஏவி விடப்பட்ட அரச பயங்கரவாதத்தின்  மிகக் கொடிய விளைவே இறுதிப் போரில் நிகழ்ந்த உச்சமான இன அழிப்பாகும். இந்தப் பின்னணியில் உலகின் மிகப்பெரிய தமிழ் சட்டமன்றமாகிய தமிழக சட்டமன்றம் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்றது. இன அழிப்பு என்று ஏகமனதாகத் தீர்மானமாக நிறைவேற்றியது. 

வடமாகாண சபை அதை இன அழிப்பு என்று ஏகமனதான ஒரு தீர்மானமாக நிறைவேற்றியது. கனடாவில் பிரம்டன் நகர சபை அதை இன அழிப்பென்று ஏகமனதான ஒரு தீர்மானமாக நிறைவேற்றியது. கனேடிய பாராளுமன்றம் மே பதினெட்டினைத் தமிழ் இனப்படுகொலை நினைவுகூரல் நாளாக ஏகமனதாக ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியது. பிரான்சில் உள்ள நான்கு மாநகர சபைகளான Bobigny,Sevran,Choisy-Le-Roi,Vitry-Sur-Seine என்பன அது இன அழிப்பு என்று தீர்மானமாக நிறைவேற்றின. ஐக்கிய அமெரிக்கப் பிரதிநிதிகள் சட்டசபையில் (Congress) இந்த ஆண்டு மே15 அறிமுகப்படுத்தப்பட்ட 1230 தீர்மானமானது ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் நடத்தப்பட்டது இனஅழிப்பு என்பதை ஏற்றுக்கொள்கின்றது. ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வைக் காணும் பொருட்டு  சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, அவர்கள் தங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதை நிர்ணயிப்பதற்கு ஒரு பொது வாக்கெடுப்பு  அவசியம் என்பதை அத்தீர்மானம் வலியுறுத்துகின்றது.  எனினும், இன்றுவரை இன அழிப்புக்கு பரிகார நீதியும் கிடைக்கவில்லை இன அழிப்புச் செயற்பாடுகள் நிறுத்தப்படவுமில்லை. 

மாறாக,
1-திருகோணமலையில் தமிழர் மரபுரிமைச் சின்னங்கள் இருந்த இடங்கள்  தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு அவ்விடங்கள் வேகமாக சிங்கள பௌத்த மயமாக்கப்படுகின்றன. மேலும், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் அளவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு 26க்கும் அதிகமான விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சில பாரம்பரிய தமிழ்க் கிராமங்களை சிங்கள மாவட்டங்களுடன் இணைத்து வடக்கையும் கிழக்கையும் துண்டாடும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பல நீதிமன்றத் தீர்ப்புகளை மீறுபவை. இனஅழிப்பு நடவடிக்கைகளால் அதிகம் விழுங்கப்பட்ட ஒரு மாவட்டம் இது. 
 
2-மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு புறம் சிங்கள பௌத்த மயமாக்கல் நடந்து வருகிறது. இன்னொரு புறம்  நிலப்பறிப்பு தொடர்கிறது. உதாரணமாக  3000 குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கான  கால்நடை சார்ந்த பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தோடு மயிலத்தமடு, மாதவனை  போன்ற இடங்களில் மேய்ச்சல் தரைகளை அரச அனுசரணையோடும் பாதுகாப்போடும் சிங்கள விவசாயிகள் ஆக்கிரமித்து வருகிறார்கள். இங்கேயும் நீதிமன்றத் தீர்ப்புகள் மீறப்படுகின்றன.
வாகரை. கதிரவெளியில் கனிமவள அகழ்வு மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்படுகின்றது. வாகரையில் இறால் பண்ணைகள் மக்களுடைய எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்படுகின்றன. இவ்விரண்டு விடயங்களும் மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதிப்பவை. சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு எதிரானவை.  

3-அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலர் பிரிவை  முழுமையான ஒரு பிரதேச செயலர் பிரிவாகத் தரம்  உயர்த்துமாறு தமிழ்மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். இன்றுவரை ஆட்சிக்கு வந்த எந்த ஓர் அரசாங்கமும் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரும்பவில்லை. இனஅழிப்பு நடவடிக்கைகளால் அதிகம் விழுங்கப்பட்ட மற்றொரு   மாவட்டம் இது.  

4-வடக்கில் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் குருந்தூர் மலைஇ வெடுக்கு நாறிமலைஇ நீராவியடி ஆகிய இடங்களில் தமிழ் மரபுரிமைச் சின்னங்கள் அமைந்திருக்கும் சிறுமலைகளில் அரச திணைக்களங்களும் பிக்குகளும் அரச படையினரும் பௌத்த கட்டுமானங்களை உருவாக்கி வருகிறார்கள். அங்கேயும் நீதிமன்றத் தீர்ப்புகள் மீறப்படுகின்றன. இக்கட்டளைகளை வழங்கிய ஒரு நீதிபதி   நாட்டைவிட்டுத் தப்பியோடும்   நிலைக்குத் தள்ளப்பட்டார். அதற்காக  வெட்கப்படவேண்டிய அரசாங்கம் அவரைத்  தனிப்பட்ட முறையில் சிறுமைப்படுத்தியது.

முல்லைத்தீவில் உள்ள கொக்குத்தொடுவாயில் மேற்கொள்ளப்படும் மனிதப் புதைகுழி  அகழ்வானது பன்னாட்டு நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறவில்லை.

யுத்தம் முடிவடைந்த பின்னர் முல்லைத்தீவில் மட்டும் 67 பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவில் பொதுமக்கள் மற்றும் இராணுவம் இடையிலான விகிதம் 2:1 ஆக இன்னமும் இருக்கின்றது. சுமார் 100க்கும் மேற்பட்ட படையினர் முகாம்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளன.

5-வவுனியா மாவட்டத்தில் கொக்கச்சான் குளம்  என்ற தமிழ் மக்களின்  பாரம்பரிய விவசாயக் குடியிருப்பு இராணுவப் பாதுகாப்புடனும்  அரச அனுசரணையுடனும் ஆக்கிரமிக்கப்பட்டு ‘கலாபோபஸ்வேவ’ என்ற பெயருடைய சிங்களக் கிராமமாக மாற்றப்பட்டு மிகக்குறுகிய காலத்துக்குள் அந்த கிராமத்துக்குத் தேவையான சகல உட்கட்டுமான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, அம்பாந்தோட்டையிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களை  அரசின் அனுசரணையோடு குடியமர்த்தி ‘நாமல்கம’ என்ற ஒரு கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.

6-மன்னார் மாவட்டத்தில், கனிம வளம் பறிக்கப்படுகின்றது. அங்குள்ள முள்ளிக்குளம் கிராமத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஸ்ரீலங்கா கடற்படையானது அக்கிராமத்தின் பூர்வ குடிகளான தமிழ் மக்களை அங்கு முழுமையாக மீளக் குடியமர விடாமல் தடுத்து வருகின்றது. மன்னார் புதைகுழி தொடர்பான உண்மைகள் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை

7-கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழர் மரபுரிமைச் சொத்துகளை  தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமித்து வருகின்றது.

8-யாழ்ப்பாண மாவட்டத்தில் படைத்தரப்பு முகாம்களை அமைத்திருக்கும் பெரும்பாலான காணிகள் தனியாருக்குரியவை. இவற்றுள்  மிகச்சிறிய நிலப்பரப்புத்தான் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்திலும் தமிழர் மரபுரிமைச் சொத்துக்கள் பல ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள பௌத்த  மயமாக்கப்பட்டுள்ளன.
நாவற்குழியில் அரசின் அனுசரணையோடு ஒரு  சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக ஒரு புதிய விகாரை படையினரால் கட்டப்பட்டுவிட்டது. 

9-தமிழர் தாயகம் எங்கும்  தனியார் காணிகள்  படையினரால் அபகரிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அபகரிக்கப்பட்ட தனியார் காணிகள் பல இதுவரை விடுவிக்கப்படவில்லை. ஆனால் பெரும்பகுதி விடுவிக்கப்பட்டு விட்டதாக அரச புள்ளி விபரங்கள் பொய் கூறுகின்றன. 
தமிழர் தாயகமெங்கும் வனவளத் திணைக்களமும், வனஜீவராசிகள் திணைக்களமும் காடுகளின் பாதுகாப்பு, வனஉயிரினங்களின் பாதுகாப்பு என்ற பெயரில் தனியார் காணிகள், பயிர்ச்செய்கை நிலங்கள், வணக்கத்தலங்கள் உள்ளடங்கிய பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் அளவு நிலத்தை அபகரித்து வைத்திருக்கின்றன.
மேற்குறிப்பிடப்பட்டவை சில உதாரணங்கள் மட்டுமே. கடந்த 15 ஆண்டுகளாக  நிலப்பறிப்பும்  சிங்கள பௌத்த மயமாக்கலும் அரசுக் கொள்கையாக  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

10-புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்ட முன்னாள் இயக்கத்தவர்கள் 15 ஆண்டுகளின் பின்னரும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களின் மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள்.
 
11-தமிழ் மக்களின் அரசுக்கு எதிரான செயற்பாடுகளைப் பயங்கரவாதமாகச் சித்திரிக்கக்கூடிய வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் தமிழ் மக்களின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது .

12-அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. மாறாக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவது  முழுமையாக நிறுத்தப்படவும் இல்லை.

13-மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்,  அரசியற் செயற்பாட்டாளர்கள் மீதான அடக்கு முறைகளும் அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன.

14-வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வருகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாகிய கடந்த ஓகஸ்ட் முப்பதாம் திகதியன்று திருகோணமலையில்  நடந்த எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் அரசியற் செயற்பாட்டாளார்கள் மீது அரச பயங்கரவாதமானது போலீஸ் நடவடிக்கை என்ற வடிவத்தில் ஏவி விடப்பட்டது. நீதிமன்ற கட்டளையின் கீழான இச்சட்ட நடவடிக்கை மூலம் அப்பேரணி குலைக்கப்பட்டது.

இவ்வாறு கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகள் தமிழர் தாயகமெங்கும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழர்களின் தாயகத்தின் நிலத் தொடர்ச்சியைத் துண்டாடுவது, இன விகிதாசாரத்தைக் குறைப்பது, நிலத்தைப் பறிப்பது, தமிழ் மரபுரிமைச் சின்னங்களை அழிப்பது, அங்கே சிங்கள பௌத்த மரபுரிமைச் சின்னங்களை ஸ்தாபிப்பது போன்ற அனைத்துச் செயற்பாடுகளும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் வெவ்வேறு வடிவங்களே.

இந்த நடவடிக்கைகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட முடியாத தன்மையைக் கொண்டவை. ஸ்ரீலங்கா அரசு என்ற மையத்திலிருந்து உள்நோக்கத்துடன் திட்டமிடப்படுகின்றவை. தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனவளத் திணைக்களம்  போன்ற அரச திணைக்களங்கள்  ஆக்கிரமிப்பைப் பகலில் சட்டரீதியாகச் செய்கின்றன. பிக்குகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் முன்னணியில் நிற்கிறார்கள். அவர்கள் சட்டத்தையோ நீதிமன்றத்தையோ காவல்துறையையோ மதிப்பதில்லை. படையினர் இரவுகளில் பௌத்த கட்டுமானங்களை இரகசியமாகக் நிர்மாணிக்கின்றார்கள்.

நிலப்பறிப்பு, சிங்களபௌத்தமயமாக்கல், அரசின் அனுசரணையுடனான குடியேற்ற நடவடிக்கைகள் போன்ற நடவடிக்கைகளில் படைத் தரப்பு ஒரு சமாந்தரமான அரசைப்போல செயற்படுகின்றது. அதில் வடக்கு கிழக்கில் மட்டும் 65,000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலப்பரப்பு படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது 
இனவழிப்புச் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் அதேவேளை நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைதான் உண்டு என்று பொய்யான தோற்றத்தைக் கட்டியெழுப்பி பன்னாட்டு சமூகத்தை நம்ப வைக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
 
இனப்பிரச்சினைக்கு  அரசியல்  தீர்வு காணமறுத்து இன அழிப்பு யுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுத்த காரணத்தாலேயே நாடு கடனாளியாகியது. எனவே, இப்பொழுது    நாட்டை பிடித்துலுப்பும் பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணம்  யுத்தத்திற்காகப் வாங்கிய கடன் சுமைதான்.

இப்பொழுது தென்னிலங்கையில் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ள அனைவரும் பொருளாதார நெருக்கடி எனப்படுவது இனப்பிரச்சினையின் விளைவுதான் என்பதனை மறைக்கின்றனர். இனப்பிரச்சினைக்குத்   தீர்வு காணாமல் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கமுடியாது என்ற ஆழமான உண்மையை எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளரும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுடைய பரப்புரையின் குவிமையமாக இருப்பது நாட்டை  வங்குரோத்து நிலையிலிருந்து எப்படி மீட்டெடுப்பது என்பதுதான். இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காகத் தமிழ் மக்களால் ஏற்கத்தக்க பொருத்தமான முன்மொழிவு எதனையும் அவர்களில் யாரும் இதுவரை முன்வைக்கவில்லை.

யுத்த தளபாடங்களுக்காக முன்பிருந்த அரசாங்கங்கள் 25000 கோடி அமெரிக்க டொலர்களைச் செலவழித்துள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறை சார்ந்த ஒரு  நிபுணரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பணத்தைச் செலவழித்து முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தின் விளைவாக ஏற்பட்ட உயிரழிவு, பொருள்  அழிவைக் குறித்து இதுவரையிலும் உத்தியோகபூர்வ மதிப்பீடு எதுவும் இலங்கை அரசாங்கத்தால் செய்யப்பட்டிருக்கவில்லை. அந்த அழிவுகளில் இருந்து தமிழ் மக்களை மீட்டெடுப்பதற்கான எந்த ஒரு சிறப்பு செயல்திட்டமும் இன்றுவரையிலும் உருவாக்கப்படவுமில்லை.

யுத்தத்துக்காகப்  படையினரின் ஆட்தொகை பல இலட்சமாக அதிகரிக்கப்பட்டது. இலங்கையின் மொத்தத் தேசிய  உற்பத்தியில் 40 விகிதம் படையினருக்கே செலவழிக்கப்படுகிறது. இலங்கைத்தீவின் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் மொத்தச் சம்பளத்தில் ஏறக்குறையச் சரிபாதி படையினருக்கான சம்பளமாக வழங்கப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளிலும் படைத்தரப்பின் ஆட்தொகை குறிப்பாக வடக்கு கிழக்கில் குறைக்கப்படவில்லை. அதாவது இராணுவமய நீக்கம் நிகழவில்லை. மாறாக, தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில்  தமிழர் தாயகத்தை சிங்கள பௌத்த மயப்படுத்தும் நிகழ்ச்சி நிரலை  நிறைவேற்றுவதற்காகவே படைத்தரப்பு பெருஞ் செலவில் பராமரிக்கப்பட்டு வருகின்றது. 

இவ்வாறான இராணுவ பொருளாதாரச் சூழலுக்குள் புலம் பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்யத் தலைப்பட்டமாடடார்கள். அண்மைக் காலங்களில் அதிகரித்த அளவில் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வருகிறார்கள்.தற்போது புலம்பெயர்பவர்கள் படித்தவர்கள் சமூகத்தில் பொறுப்பான பதவிகளை வகித்தவர்களே. இப்படிப்பட்ட தலைமை தாங்கும் தகைமையுள்ள படித்தவர்கள் சமூகத்தில் இருந்து வெளியேறுவது எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அரசியலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இவ்வாறான இராணுவப் பொருளாதார சூழலுக்குள் தமிழ் மக்கள் மத்தியில் கூட்டுணர்வையும் நம்பிக்கையையும் தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம். அதேசமயம் இனப்பிரச்சினைக்கான தீர்வின்   அவசியத்தையும் அவசரத்தையும் தென்னிலங்கைக்கும் உலக சமூகத்துக்கும் நிராகரிக்கப்பட முடியாத விதத்தில் உணர்த்த வேண்டியதும் அவசியம். 
தமிழ் மக்களுக்கு பொருளாதாரப் பிரச்சினைகள்தான் உண்டு என்று தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் கூறிவரும் ஒரு பின்னணியில் இனப் பிரச்சினையைப் பேசுபொருளாக்கி அதன்மீது தென்னிலங்கையின் கவனத்தையும் உலகத்தின் கவனத்தையும் ஈர்க்கும் நோக்கத்தோடு, தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினராகிய நாம் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளராக திரு.பா.அரியநேத்திரன் அவர்களை முன் நிறுத்துகிறோம். 

கடந்த 46 ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்கு வாக்களித்து வந்திருக்கிறார்கள். 2009க்குப் பின் 3 ஜனாதிபதித் தேர்தல்களிலும் தமிழ்மக்கள் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். இவர்களில் வென்றவர்களும் சரி தோற்றவர்களும் சரி இன்றுவரையிலும் இனப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வைத் தரவும் இல்லை , இன அழிப்புச் செயற்பாடுகளை நிறுத்தவும் இல்லை.

கடந்த 46 ஆண்டுகளாக ஜனாதிபதித் தேர்தல்களில் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு பதில் வினையாற்றும் அணுகுமுறையில் இருந்து வேறுபட்டு இந்த முறை தமிழ்மக்கள் செயல்முனைப்போடு ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வது என்று எடுக்கப்பட்ட முடிவின் விளைவே தமிழ்ப் பொது வேட்பாளர் ஆகும்.
தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழ் மக்களை ஓரணியாகத் திரட்டுவார். அதேசமயம், இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கித் தமிழ் மக்களின் கூட்டு விருப்பத்தை உலக சமூகத்துக்கும் தென்னிலங்கைக்கும் வெளிப்படுத்துவார். இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியையும் கோருவார்.


இந்த அடிப்படையில் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பானது இனப் பிரச்சனைக்கான  நிரந்தர தீர்வானது பின்வரும் அடிப்படைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று உறுதியாக வலியுறுத்துகின்றது.


1-இனப்பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கத்தோடு உருவாக்க வேண்டிய  இலங்கைத்தீவின் புதிய யாப்பானது தமிழ் மக்களை இறைமையும் சுயநிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.


2-தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டால்தான் இலங்கைத் தீவின் பல்லினத் தன்மையை உறுதிப்படுத்தலாம். எனவே புதிய யாப்பு ஆனது இலங்கைத் தீவின் பன்மைத் தேசியப் பண்பை உறுதிப்படுத்தும் விதத்தில் தேசங்களின் ஒன்றிணைவாக அமைய வேண்டும். அதாவது புதிய யாப்பானது இலங்கைத் தீவு ஒரு பன்மைத் தேசிய அரசாகக் (Plurinational State) கட்டமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.


3-ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்த ஒரு அரசியல் தீர்வாலும் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை ஒருபோதும் திருப்திப்படுத்த  முடியாது.


4-இந்த விடயத்தில் தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதனை  தாமே நிர்ணயிப்பதற்குப் பொருத்தமான பன்னாட்டு ஏற்பாடுகளைக் கோருவதற்கு உரித்துடையவர்கள்.


5-தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான அலகானது ஒன்றிணைந்த தற்போதைய வடக்கு கிழக்கு மாகாணங்களை எல்லையாகக் கொண்டு அமைய வேண்டும். குறித்த சுயநிர்ணய அலகிற்குள் முஸ்லீம் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் தொடர்பில் திறந்த மனதோடு பேச்சுவார்த்தை நடாத்த தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புத் தயாராக உள்ளது. 


6-மலையகத் தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய இருப்பை நாம் அங்கீகரிக்கின்றோம். அந்த அடிப்படையில்  அவர்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும். மேலும் உடனடி பிரச்சினைகளுக்கு அவர்கள் தொடர்ச்சியாகக் கோரி வரும் தீர்வுகளும் வழங்கப்பட வேண்டும். இத்தீர்வுகளுக்கான போராட்டத்தில்  தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பானது மலையகத்  தமிழர்களோடு  தோளோடு  தோள் நிற்கும்.


7-ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு நடத்திய இன அழிப்புஇ போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் யாவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பன்னாட்டு நீதித்துறைக் கட்டமைப்புக்கூடாக முழுமையாகவும் முறையாகவும் விசாரிக்கப்பட்டு, பரிகார நீதி வழங்கப்படுவதுடன், இன அழிப்புச் செயற்பாடுகள் மீள நிகழாமையை உறுதி செய்ய வேண்டும். இதுவரையிலுமான ஐநா மனித உரிமைகள் பேரவையின்  தீர்மானங்களின் தொகுக்கப்பட்ட அனுபவமாக ஐநா பொதுச் செயலர் பொறுப்பு கூறலை ஐநா பொதுச் சபையிடம் பாரப்படுத்துவதன் மூலம் இன அழிப்புக்கு எதிரான பன்னாட்டு விசாரணைகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றங்களிடம் பாரப்படுத்த வேண்டும்.


8-அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நிலப்பறிப்பைத் தடுக்கவும, நமது வளங்கள் இன அழிப்பின் ஒரு பகுதியாகச் சுரண்டப்படுவதைத் தடுக்கவும் தமிழர் தாயகத்தின் தேசிய வளங்களை இயற்கையின் சமநிலை குலையாத  வகையில் வினைத்திறனுடன் பயன்படுத்தவல்ல தற்சார்பு பொருளாதாரக் கட்டமைப்புக்களை நாம் உருவாக்க வேண்டும். 


இதற்கேற்ற வகையில் தமிழர் தாயகத்தின்  பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு  புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளையும் உள்ளுர்  மற்றும்   சர்வதேச முதலீடுகளையும்  உள்வாங்கும் அதிகாரம் தமிழர் தேசத்துக்கு இருக்க வேண்டும்.


9- தமிழ்க் கடலில் தமிழ் மீனவர்களுடைய கடல் இறைமை உறுதி செய்யப்பட வேண்டும். 

10-ஒரு நிரந்தரத் தீர்வைக் கண்டடைவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத்தோடும், தமிழர் தேசத்தின் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கத்தோடும் போரினால் பாதிக்கப்பட்ட  தமிழ் மக்களுக்கென்று பன்னாட்டு சமூகத்தின் மேற்பார்வையின்கீழ் விசேட இடைக்காலப் பாதுகாப்பு ஏற்பாடு ஒன்று (Protective Mechanism) உருவாக்கப்பட வேண்டும்.


மேற்கண்ட தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் நிலைப்பாட்டை ஏற்றுத் தமிழ் மக்கள் இதுவே தமது பொது நிலைப்பாடு என்று உலகுக்கும் தென்னிலங்கைக்கும் வெளிக்காட்ட பொதுக் கட்டமைப்பின் பொது வேட்பாளராகிய திரு.பா.அரியநேத்திரன் அவர்களுடைய  சங்குச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்  என்று அன்புரிமையோடு வேண்டி நிற்கின்றோம். பொதுவேட்பாளர் ஜனாதிபதியாக  வருவதற்காக முன் நிறுத்தப்படவில்லை. அவர் தமிழ் மக்களை  ஒன்று திரட்டுவதற்காகவும், கட்சிகளை ஒன்றிணைப்பதற்காகவும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருமித்த குரலில் ஒலிக்கச் செய்வதற்காகவுமே முன் நிறுத்தப்படுகிறார். ஒன்று திரண்ட தமிழ் மக்கள் உலகத்தின் முன்னும்  தென்னிலங்கையின் முன்னும் பலமாக நிமிர்ந்து நிற்பார்கள். அதாவது அரியநேத்திரன் அவர்களுக்கு வழங்கப்படும் வாக்குகள் தமிழ்மக்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கும் வாக்குகள்தான். தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்தவர்களைக் கௌரவிக்கும் வாக்குகள்தான். எனவே  தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது தமிழ் மக்களின்  தேசியக் கடமையாகும். சங்குச் சின்னத்துக்கு ஆகக்கூடிய தமிழ் வாக்குகளை வழங்குவதன் மூலம் அன்பான தமிழ் மக்களே  எங்களை நாங்களே வெற்றி பெற வைப்போம்.

 ---------------------------

Tuesday, 28 July 2015

TNA Election manifesto August 2015 (தமிழ்)

கூட்டமைப்பின் 2015 ஓகஸ்ற் பொதுத் தேர்தல் அறிக்கை:

அந்நியர் ஆட்சியிலிருந்து 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றபோது சாதாரண பெரும்பான்மை ஆட்சி முறையிலான ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையொன்று இங்கு பலவந்தமாகத் திணிக்கப்பட்டது. 1949 ஆம் ஆண்டில் இந்திய வம்சாவளித் தமிழர்களில் கணிசமான எண்ணிக்கையிலானோரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இச் செயற்பாட்டை எதிர்த்தனால் ஏற்பட்ட அரசியல் எழுச்சி காரணமாக 1949 டிசம்பரில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்றது. இச் சமகாலத்திலேயே அரச ஆதரவுடன் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில பெரும்பான்மை இனத்தவர்களைக் குடியேற்றும் திட்டங்கள் தீவிரமடைந்தன.

இந்தப் பின்னணியில் தான் இலங்கைத் தமிழரசுக் கட்சி ‘தமிழ் மக்கள் ஒரு தேசிய இனத்திற்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்டவர்கள் என்பதால் தமிழர் ஒரு தனித்துவமான தேசிய இனமெனவும், அந்த அடிப்படையில் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள்’ என்கின்ற தனது அரசியற் கோட்பாட்டினை முன்வைத்தது. இந்த உரிமையை செயற்படுத்தவென தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு-கிழக்கில் கூட்டாட்சி அடிப்படையிலான தன்னாட்சி ஏற்பாடு ஒன்றை இலங்கைத் தமிழரசுக் கட்சி கோரிநின்றது.

இந்தக் காலப்பகுதியிலிருந்து 1970 வரையிலான கால இடைவெளியில் முதலில் அந்நிய ஆக்கிரமிப்பினாலும் பின்னர் பெரும்பான்மை ஆதிக்கத்தினை வலுப்படுத்திய அரச அமைப்பினாலும் நாம் இழந்த எமது இறைமையினை மீட்டெடுக்க அறவழிப் போராட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டன.

மொழி மற்றும் கலாச்சாரத் தனித்துவ அடையாளங்களைப் பேணவென அன்று தமிழ் மக்களின் தலைவராக விளங்கிய தந்தை செல்வா அவர்களால் முறையே 1957 மற்றும் 1965களில் பிரதம மந்திரிகளான எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்க, டட்லி சேனாநாயக்க என்பவர்களுடன் வடக்கு-கிழக்கில் உள்ள அரச காணிகளைப் பாரதீனப்படுத்தலைப் பிரதான அம்சமாகக் கொண்ட ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன. இவ்விரு ஒப்பந்தங்களுமே அன்றைய அரசாங்கங்களால் ஒருதலைப்பட்சமாக கிழித்தெறியப்பட்டன.

1961 இல் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வடக்கு-கிழக்கில் வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்களை இணைத்து சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தியது. மக்கள் அமைதியான முறையில் கச்சேரி வாசல்களை வழிமறித்து மத வழிபாட்டிலும், போராட்டத்திலும் ஈடுபட்டமை வடக்கு-கிழக்கில் அரச கருமங்களை முற்றிலும் இயங்கா நிலைக்கு உள்ளாக்கியது.

1970 இல் இலங்கைக்கான சுதேசிய அரசியலமைப்பொன்றை நிறுவும் முகமாக அரசியலமைப்புப் பேரவை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இந்தச் செயன்முறையில் தமிழரசுக் கட்சியும் பங்குபற்றியதோடு தமிழ் பேசும் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பிற்கமைய ஒன்றுபட்ட நாட்டிற்குள் பகிரப்பட்ட இறையாண்மை என்ற அடிப்படையில் வடக்கு-கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களுடன் ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியது.

இவ் ஆலோசனைகள் பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் அரசியல் அமைப்புப் பேரவையிலிருந்து வெளியேறினர். இதே போன்று 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பிற்கும் தமிழ் மக்கள் தமது சம்மதத்தினை வழங்கவில்லை. முதலாம் மற்றும் இரண்டாம் குடியரசு யாப்புக்கள் இரண்டுமே ஒற்றையாட்சி அரசமைப்பை உறுதிப்படுத்தியதுடன் சிங்கள மொழியினை மாத்திரமே ஒரே அரச கரும மொழியாகக் கொண்டு செயற்படவும் தொடர்ந்தும் பௌத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை வழங்கவும் வழிவகுத்தன. இந்த இரு குடியரசு யாப்புக்களும் தமிழ் மக்களின் சம்மதமின்றியே நிறைவேற்றப்பட்டன.

1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடமாகிய வடக்கு-கிழக்கின் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் முனைப்புடன் திட்டமிட்ட அரச ஆதரவுச் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றன. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற பின்னர் வடக்கு-கிழக்கில் இது முழு முனைப்புடன் தொடர்ந்தது. அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் அடக்குமுறையான இராணுவமயமாக்குதல் தொடர்ந்து பேணி வருவதுடன் இராணுவ நோக்கத்திற்கென பெருமளவு காணிகளை அபகரிப்பதிலும் ஈடுபட்டது.

தமிழ் இளைஞர்களின் உயர் கல்வியைப் பாதித்த தரப்படுத்தல் மற்றும் அரச துறையில் வேலை வாய்ப்பு வழங்குவதில் காட்டிய வெளிப்படையான பாரபட்சம் என்பவற்றுடன் 1956, 1958, 1961, 1977, 1981 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளிலும், அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாகவும் தமிழ் மக்களுக்கெதிரான திட்டமிட்ட வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. அரசு எவ்வித பாதுகாப்பையும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கவில்லை.

இச் சந்தர்ப்பங்களில் நாட்டின் ஏனைய பாகங்களில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் நிலம், கடல் மற்றும் வான் வழியாக வடக்குக் கிழக்கிற்கு அன்றைய அரசாங்கங்களினால் அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மூலம் இவ்விரு மாகாணங்களையும் தமிழர் தம் தாயகமாகவும் அங்குதான் தமிழர்களுக்கு பாதுகாப்பு உண்டு எனவும் அரசாங்கமே ஏற்றுக்கொண்டது.

அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள்

1983 ஆம் ஆண்டு தமிழருக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப் படுகொலையினைத் தொடர்ந்து, தமிழ் பேசும் மக்களுக்குப் பெருமளவு தன்னாட்சி அதிகாரத்தினை வழங்கும் ஒரு மாற்று அரசியல் ஏற்பாட்டின் மூலம் தமிழரின் தேசியப் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 1987 இல் குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட மாகாண சபை அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அதி உயர்மட்டக் கலந்துரையாடல்களில் அதிகாரப்பகிர்வு விருத்தி செய்யப்படுமென்ற வாக்குறுதிகளும் வழங்கப்பட்டன.

தேசியப் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் ஏனைய முயற்சிகள், 1993 இல் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக்காலத்திலே மங்கள முனசிங்க தெரிவுக்குழுவின் தீர்வாலோசனைகள், ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சியின் கீழ் 1995, 1997 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்த ஆலோசனைகள, அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியின் கீழ் 2006 டிசம்பரில் சர்வ கட்சி பல்லின வல்லுனர் குழுவின் பெரும்பான்மை அறிக்கை ஆகியவற்றிற்கு இட்டுச் சென்றன.

எரியும் தேசியப் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண அரசியல் அரங்கில் எதுவித முன்னேற்றமும் ஏற்படாதிருந்த காலகட்டத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது ஆயுதப் போராட்டத்தினைத் தொடர்ந்து முன்னெடுத்தது. அடுத்தடுத்து ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டன. 2002 பெப்ரவரி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளும் அன்றைய இலங்கை அரசாங்கமும் போர் நிறுத்த ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டதோடு, 2002 டிசம்பரில் ஏற்பட்ட ‘ஒஸ்லோ’ உடன்படிக்கையில் சில அடிப்படைக் கோட்பாடுகளின் மீது இணக்கம் கண்டன. அக் கோட்பாடு பின்வருமாறு அமைந்தது.

‚ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளில் உள்ளக சுயநிர்ணய உரிமைக் கொள்கையின் பிரகாரம் சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையிலமைந்த தீர்வொன்றை ஆராய்தல்‛ .

 இராணுவத் தாக்குதலும் அதன் பின் விளைவுகளும்

இருப்பினும், இந்த யுத்த நிறுத்தம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே மீண்டும் மூண்ட இராணுவ மோதல்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதியன்று முடிவுக்கு வந்தது. 30 வருட காலமாக நடந்த இந்தக் கொடூர யுத்தம் வடக்கையும் கிழக்கையும் பேரழிவிற்கு உள்ளாக்கியதோடு, தமிழ் மக்களையும் கதியற்றவர்களாக்கியது. பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பாதுகாப்புத் தேடி வெளி நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். மேலும், ஐந்து இலட்சம் தமிழர்கள் நாட்டிற்குள்ளேயே அகதிகளாக்கப்பட்டனர்.

ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் கொல்லப்பட்டுள்ளதுடன், நம்பத்தகுந்த கணக்கெடுப்புக்களின் படி எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் போரின் இறுதிக்கட்டங்களில் கொல்லப்பட்டனர். இதற்கும் மேலாகப் பல்லாயிரக் கணக்கானோரது அவயவங்கள் பாதிக்கப்பட்டதும், மோசமான காயங்களுக்குள்ளானதும், உள அழுத்தங்களுக்கும், உளவியல் பிரச்சினைகளுக்கும் ஆளானதும் நாமறிந்த யதார்த்தம்.

ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான தமிழர் தமது வசிப்பிடங்களை இழந்தனர். இவர்களில் பலர் எல்லா சர்வதேச நியமங்களுக்கும், நாகரிக நடைமுறைமைகளுக்கும் எதிராக தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர். இம் மக்கள் தமது பூர்வீக இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என சர்வதேச சமூகத்திற்கும், ஐக்கிய நாடுகளுக்கும் வாக்குறுதியளிக்கப்பட்ட போதும் இந்த வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.

தமிழ் மக்களும் இன்றிருக்கும் அரசியலமைப்பு ஏற்பாடுகளும்சர்வதேச நியமங்களின் படியும், சர்வதேச சாசனங்களின் பிரகாரமும் தமிழர்களாகிய நாங்கள் தனிச் சிறப்புமிக்க மக்கள் குழாமாவோம். ஒரு மக்கள் குழாமான நாங்கள் பேரினவாதத்தின் பிடிக்கு ஆட்படாது கௌரவத்துடனும் சுயமரியாதையுடனும், சுதந்திரமாகவும், அச்சமின்றியும், நாட்டின் ஏனைய மக்களுடன் சமத்துவமுள்ள மக்களாக வாழ விரும்புகின்றோம்.

இதனால், தனித்துவமான மக்களாகவும், தேசிய இனமாகவும் நாம் எமது வரலாற்று ரீதியான வாழ்விடங்கள் தொடர்பிலும், எமக்குரிய எமது ஒருமித்த உரிமைகள் தொடர்பிலும், மேலும் எமது தலைவிதியை அல்லது எதிர்காலத்தை நாமே தீர்மானிப்பதற்கு எமக்கிருக்கும் உரிமை தொடர்பிலும், அதை உறுதிப்படுத்த ஒன்றுபட்டதும், பிளவுபடாததுமான இலங்கைக்குள் தமிழ்பேசும் மக்கள் வாழும் வடக்கு-கிழக்கில் தக்க தன்னாட்சி முறைமை ஒன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் திடசங்கற்பம் கொண்டிருக்கின்றோம்.

இவை தொடர்பிலான தற்போதைய அரசியலமைப்பு ஏற்பாடுகள் பொருத்தமற்றதாகவும், திருப்தியற்றதாகவும் அமைந்துள்ளன. தற்போதுள்ள ஏற்பாடுகள் பெரும்பான்மை மக்களுக்குச் சார்பானதாகவும், அவர்களது ஆதிக்கத்தை தமிழர் மீது திணிக்கும் வகையிலுமே அமைந்துள்ளன. நீதி, சமத்துவம், சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்தும் ஓர் அரசியலமைப்புக் கட்டமைப்பின்றி பல்லின சமூகமொன்றில் ஜனநாயகம் செயற்பட முடியாது. இந்த பின்புலத்திலேயே நாம் எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலைச் சந்திக்கின்றோம்.

இறையாண்மை என்பது மக்களிடமே உண்டு, அரசிடம் அல்ல எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக வலியுறுத்துகின்றது. தமிழ் மக்களை ஆளுகின்ற உரிமை கொழும்பிலிருக்கும் அரசாங்கத்திடமல்ல, தமிழ் மக்களிடமே பொதிந்திருக்கின்றது. இதனடிப்படையில், மத்திய அரசிடமும் அதன் முகவரான ஆளுநரிடமும் அதிகாரங்களைக் குவிக்கின்ற 13 ஆம் திருத்தச் சட்டம் முற்றிலும் பிழையானதொன்று. ஏதேச்சாதிகார அரசிற்கு விடுக்கும் அடிப்படை ஜனநாயகச் சவாலின் மீதே எமது அரசியல் சித்தாந்தம் வேரூன்றி நிற்கின்றது.

இந்த நோக்கம் நாடளாவிய ரீதியில் செயற்படுவதற்கென நாம் கடந்த ஜனவரி 8 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது மாபெரும் பங்களிப்பை வழங்கியிருந்தோம். ஆகவே, எமது அரசியலானது அனைத்து மக்களதும் தேவைகள் மற்றும் அரசியலபிலாசைகளோடும் தமிழ் பேசும் மக்களது நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்துடனும் பின்னிப்பிணைந்துள்ளது.

அரசியல் தீர்வு தொடர்பான எமது நிலைப்பாடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வுகாண அத்தியாவசியமெனக் கருதும் கோட்பாடுகளும், பிரத்தியேக அரசியலமைப்பு ஏற்பாடுகளும் பிரதானமாக இத்தீவில் வாழும் பல்வேறு மக்களிடையே ஆட்சி அதிகாரங்களைப் பங்கிடுவதனூடாகப் பகிர்ந்த இறையாண்மையினை உறுதிப்படுத்தலைக் குறித்தது. உண்மையான நல்லிணக்கத்தையும், நீடித்து நிலைக்கும் சமாதானத்தையும், இலங்கை மக்கள் அனைவருக்கும் பொதுவான அபிவிருத்தியையும் எய்துவதற்குப் பின்வரும் அதிகாரப் பங்கீட்டு அடிப்படைகள் முக்கியம் பெறுகின்றன.

தமிழர்கள் தமக்கேயுரிய நாகரிகம், மொழி, கலாசாரம், மற்றும் பாரம்பரியத்தைக் கொண்ட தனித்துவமிக்க தேசிய இனமாவர். அத்துடன் தொன்று தொட்டே சிங்கள மக்களுடனும் ஏனைய மக்களுடனும் இந்தத் தீவில் வாழ்ந்து வருகின்றனர்.
புவியியல் ரீதியாகப் பிணைக்கப்பட்டுள்ளதும், தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதுமான வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களதும், தமிழ் பேசும் முஸ்லீம் மக்களதும் பூர்வீக வாழ்விடங்களாகும்.
இலங்கை நாடு ஏற்றுக்கொண்டு, கைச்சாத்திட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் குடியியலுரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சாசனத்திலும், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் தொடர்பான சாசனத்திலும் அடங்கியிருக்கும் விதிகளின் பிரகாரம் தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான மக்கள் என்ற அடிப்படையில் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்களாவர்.
முன்னர் இருந்தவாறு ஒன்றுபட்ட வடக்கு-கிழக்கு அலகைக் கொண்ட சமஷ்டிக் கட்டமைப்பிற்குள்ளே அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வடக்கு கிழக்கின் வரலாற்றுக் குடிகளான தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் மேற்கொள்ளப்படும் அனைத்து அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளினதும் நன்மைகளைப் பெற உரித்துடையவர்கள். இது வடக்கு-கிழக்கில் வாழும் எந்த ஒரு மக்கள் மீதும் எவ்வித முரண்பட்ட தாக்கத்தையும் ஏற்படுத்தா வண்ணம் இருத்தல் அவசியம்.
பகிரப்பட்ட இறையாண்மையின் அடிப்படையில் உருவாக்கப்படும் அதிகாரப்பகிர்வு ஏற்பாடானது நிலத்தின் மீதும், தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சட்டம்-ஒழுங்கு, சட்ட அமுலாக்கம் என்பவற்றின் மீதும், சமூக பொருளாதார அபிவிருத்தயின் அங்கங்களான சுகாதாரம், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் பயிற்சி, விவசாயம், மீன்பிடி, கைத்தொழில், கால்நடை அபிவிருத்தி, பண்பாட்டுத்துறை, உள்நாட்டிலும், வெளிநாட்டிலுமிருந்து வளங்களை திரட்டிக்கொள்ளல் மற்றும் நிதி அதிகாரம் என்பவற்றின் மீதானதாகவும் இருக்க வேண்டும்.
வடக்கு- கிழக்கில் வாழும் இளைஞர்களுக்கு நேரடி வெளிநாட்டு முதலீட்டின் மூலம் புதிய கைத்தொழிற் துறைகளும் வேலை வாய்ப்புக்களும் உருவாக்கப்படல் வேண்டும்
தேசிய பல்கலைக்கழகங்களிற்கு அனுமதி பெறாதோர் தமக்கு உகந்த துறைகளில் உயர் கல்வியைத் தொடர்வதற்கு மாற்று வழிமுறைகள் செயற்படுத்தப்பட வேண்டும்
மேற்குறித்த யாவும் ஒன்றுபட்டதும் பிளவுறாததுமான இலங்கைக்குள் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான எமது நிலைப்பாடு

உண்மையானதும் நிலையானதுமான சமாதானத்திற்கு பொறுப்புக்கூறலும், நல்லிணக்கமும் இன்றியமையாதவை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் மார்ச் 2012, மார்ச் 2013, மார்ச் 2014 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் பரிந்துரைகளதும், மார்ச் 2014 இன் தீர்மானத்தால் அங்கீகாரம் பெற்று எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிடப்படவிருக்கும் சர்வதேச விசாரணை அறிக்கையினது பரிந்துரைகளதும் முழுமையான நடைமுறையாக்கலை நாம் வலியுறுத்துகின்றோம்.

உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பதிலும், அது இலங்கையில் வாழும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் மற்றும் ஏனைய மக்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதிலும் எமக்கு உறுதியான அர்ப்பணிப்புண்டு. உண்மை, நீதி, பரிகாரம் மற்றும் மீள்-நிகழாமைக்கான உறுதி என்பன இலங்கையின் தேசியப் இனப் பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படுவதற்கும், இலங்கை வாழ் பல்வேறு மக்களுக்கிடையே நீதி, சமத்துவம் என்பவற்றின் அடிப்படையில் தோன்றும் நிரந்தரமானதும், உண்மையானதுமான நல்லிணக்கம் நிலைப்பதற்கும் அத்தியாவசியமானவை.

தமிழ் மக்களது உடனடிப் பிரச்சினைகள்

நாம் நீதியானதும் நிலையானதுமான அரசியல் தீர்வொன்றைக் காண தொடர்ந்து முயற்சிக்கும் அதே வேளை எமது மக்களது உடனடித் தேவைகளைச் சந்திப்பதிலும் முனைப்புடன் ஈடுபடுவோம். குறிப்பான சில விடயங்கள் இங்கு பட்டியற்படுத்தப்பட்டுள்ளன.

வடக்கிலும் கிழக்கிலும் அர்த்தமுள்ள இராணுவக் குறைப்பிற்கு ஆதாரமாக ஆயுதப்படைகள், இராணுவச் சாதனங்கள் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்கள் என்பன அகற்றப்பட வேண்டும். இது இன்று நிலவும் அமைதிச்சூழலில் இன்றியமையாததாகும்.

வடக்கிலும்- கிழக்கிலும் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் விரைவாகத் தமது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றப்பட வேண்டும். இவர்களுக்கான வீடுகளும், வாழ்வாதரங்களும் இவர்களது கௌரவம் குன்றா வண்ணம் மீளமைக்கப்பட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரது அயராத உழைப்பின் விளைவாக ஜனவரி மாதம் 2015 இல் முன்னைய அரசு தோற்கடிக்கப்பட்டதன் பின்பு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினால் வடக்கில் வலிகாமத்திலிருந்தும், கிழக்கில் சம்பூரிலிருந்தும் வெளியேற்றப்பட்ட மக்களுக்கு அவர்களது காணிகளை மீளக் கையளிப்பதற்கும், அவர்களை மீளக் குடியமர்த்துவதற்குமான தீர்மானம் எடுக்கப்பட்டு, இன்று அது நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்தக் விடயங்கள் முற்றாக நிறைவேறும் வரை எமது முயற்சிகள் தொடரும். மேலும், எமது முயற்சியால் முல்லைத்தீவு கேப்பாபிலவில் ஆயிரம் ஏக்கர் நெற்காணி அவற்றிற்கு உரித்தான மக்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் கடந்துவிட்டதனால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளும், போருடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டுக்களின் பெயரில் சிறையிலிருக்கும் மற்றைய கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

உண்மையைக் கண்டறிவதனூடாக இன்று வரை நீடிக்கும் காணாமற்போனோர் விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும். தமது வாழ்வாதாரமாக இருந்த குடும்பத்தலைவர்களையும் பிள்ளைகளையும் இழந்த காணாமற்போனோர் குடும்பங்கள் துயரங்களைக் கையாளவும், அவர்களை இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பச் செய்வதற்குமான பன்முகப்படுத்தப்பட்ட விமோசனத் திட்டங்கள் அவர்களுக்குக் கிட்ட வேண்டும்.

வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த தமிழர்கள் தமது வாழ்விடங்களுக்குத் திரும்ப அனுமதி வழங்கப்படுவதோடு, திரும்பத்தக்கதான சூழலும் உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக தென்னிந்தியாவில் இருக்கும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான அகதிகளின் மீள்வருகைக்கும், மீள்குடியேற்றத்திற்குமான திட்டங்கள் விரைவாக முன்னெடுக்கப்படல் வேண்டும்.

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்குதல் அடங்கலாக வடக்குக் கிழக்கின் அபிவிருத்திக்கான விரிவானதொரு நிகழ்ச்சித் திட்டம் இலங்கை அரசாங்கத்தினதும், புலம்பெயர் தமிழர்களதும், சர்வதேச சமூகத்தினதும் முனைப்பான ஆதரவுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கடந்த அரசின் எதிர்மனப்பாங்கும், ஜனவரித் தேர்தலின் பின்னரான அரசின் உறுதிப்பாடற்ற யதார்த்தமும் இதுவரை மேற்குறிப்பிட்ட திட்டங்களை நடை முறைப்படுத்துவதற்கான அவகாசத்தை வழங்கவில்லை. இப் பொதுத் தேர்தலின் பின்னர் உருவாகும் அரசின் கீழ் இந் நிகழ்ச்சி நிரல் நடைமுறைப்படுத்தப்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அயராது உழைக்கும்.

எமது மக்களின் விவசாயத்திற்கு அவசியமான நீர்த் தேவை மற்றும் குடிநீர்த் தேவை என்பவற்றைப் பூர்த்தி செய்யும் பொருட்டும் வடக்கு-கிழக்கில் உள்ள அனைத்து சிறு குளங்களையும் புனர் நிர்மானம் செய்யும் திட்டத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும். மேலும் வடக்கில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினையினைத் தீர்க்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்ற வல்லுனர்களின் உதவியுடன் ஆவன செய்யும்.

பலாலி விமானத்துறையை சர்வதேச விமான நிலையமாக மாற்றுதல்,

வடக்கு கிழக்கில்; உள்ள துறைமுகங்களையும் மற்றும் மீன்பிடித்துறைமுகங்களையும்; அபிவிருத்தி செய்தல் என்பன உள்ளடங்கலான பாரிய அபிவிருத்தி திட்டங்கள் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும்

எமது பனைவளத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப உதவி பெறப்படும்.
எமது மீனவர்கள் தமது தொழிலில் சுயாதீனமாக ஈடுபடுவதில் எதிர்நோக்கும் சவால்களுக்கு தீர்வுகள் காணப்படுவதுடன் அவர்களது வாழ்வாதார மேம்பாட்டுக்கான பொருத்தமான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படும்

போரினால் விதவையாக்கப்பட்டோர் அநாதைக் குழந்தைகள், முதியோர்கள் மற்றும் அங்கவீனர்கள்வடக்கு கிழக்கில் ஆதரவின்றியிருக்கும் 90,000 இற்கும் அதிகமான விதவைகள் போர் விட்டுச் சென்ற ஆழ்ந்த வடுக்களாய் வாடுகின்றனர். அவர்களது ஆளுமையினை விருத்தி செய்து அவர்களது வாழ்க்கையினை மேம்படுத்த தெளிவானதொரு திட்டம் அவசியம். எம் விதவைகள் இன்று பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் பலத்த இன்னல்களிற்கு முகம் கொடுக்கின்றனர். இவர்களது வாழ்வாதாரத் தேவைகளை சீர்செய்யும் திட்டங்களை விரைந்து நடைமுறைப்படுத்தி இவர்களது இக்கட்டான சூழ்நிலையிலிருந்து இவர்கள் விடுவிக்கப்படுவது அவசியம். குழந்தைகள், முதியோர் மற்றும் ஊனமுற்றோரதும் தேவைகளும் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு

முன்னாள் போராளிகளிக்கு வழங்கப்படும் புனர்வாழ்வுத் திட்டங்கள் அவர்கள் தமது வாழ்க்கையை சுயகௌரவத்துடன் மீள ஆரம்பிக்கத்தக்க தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பன அடங்கிய பூரணத்துவமிக்க திட்டங்களாக இருக்க வேண்டும். இவ்விடயம் தொடர்பில் இதுவரை நடைமுறையில் உள்ள திட்டங்கள் தம்மகத்தே பல்வேறு குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றன. போராளிகளால் தமது வாழ்க்கையை மீண்டும் தொடங்கவோ, வாழ்வாதாரத்தை ஈட்டிக்கொள்ளவோ முடியாத நிலையே தொடர்வதால், இது குறித்த உடனடி வேலைத்திட்டம் அவசியம்.

மரபுவழிச் சமூக் கட்டமைப்புக்களின் சிதைவு

தமிழர்களை அர்த்தமுள்ள ஆட்சிப் பங்களிப்பிலிருந்து ஒதுக்கிவைத்து, அதற்குப்பதிலாக இராணுவத்தைப் பயன்படுத்தும் இன்றைய யதார்த்தத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் தலைவிரித்தாடும் சூழலும், இளைஞர்கள் மது மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையாகும் நிலைமையும் தோற்று விக்கப்பட்டிருப்பதுடன், மரபுவழிச் சமூக கட்டமைப்புக்களின் சிதைவிற்கும் வழிவகுத்துள்ளது. இதனைத் தீர்க்கும் ஒரே வழி மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் ஆட்சி அதிகாரங்களைப் பங்கிடுவதேயாகும்.

சர்வதேச சமூகத்தின் வகிபாகம்

தமிழ் மக்கள் உள்ளுர் பொறிமுறைகளினூடாகத் தமது தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமானதும், ஏற்றுக்கொள்ளக் கூடியதுமானதொரு தீர்வினைப் பெற்றுக்கொள்ள அர்ப்பணிப்புடனே இருந்து வந்துள்ளனர். இலங்கை அரசே கிட்டிய சந்தர்ப்பங்களையெல்லாம் உதறித் தள்ளியது மட்டுமல்லாது தொடர்ச்சியாக இலங்கைத் தமிழர் மீது இனஅழிப்பைக் கட்டவிழ்ப்பதனூடாக அடக்கியாளவும் தலைப்பட்டது. இலங்கை அரசின் இந்த நிலைப்பாடே தேசிய இனப் பிரச்சினையை சர்வதேச மயமாக்கியதோடு சர்வதேச வகிபாகத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தையும் இலங்கை அரசிற்கு ஏற்படுத்தியது. இலங்கை அரசின் இந்த நிலைப்பாட்டின் தவிர்க்க முடியா விளைவான ஆயுதப் போராட்டம் இன்று முடிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த அரசு சர்வதேச தலையீட்டின் மூலம் விளைந்த சிறிதளவான நன்மைகளையும் களையத் துடித்தது. இலங்கையில் வாழும் பல்லின மக்களிடையே நிரந்தரமானதும், நிலையானதுமான நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அனைவரும் சமத்துவமுள்ள குடிமக்களாக வாழ வழிசெய்ய சர்வதேச வகிபாகம் தொடர்வது அத்தியாவசியமானது என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.

முடிவுரை

யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை தேர்தல் மாவட்டங்களில் வாழும் வாக்காளர் யாவரும் ஒன்றுபட்டு, முழுமையாக தமது வாக்குகளை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி என்ற பெயரிலும், வீட்டுச் சின்னத்திலும் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து, தமிழ் மற்றும் தமிழ் பேசும் மக்களது அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இந்த விஞ்ஞாபனத்தில் முன் மொழியப்பட்டிருக்கும் செயற்றிட்டங்களுக்கு தங்கள் ஜனநாயக ஆணையினை பூரணமாக வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அன்புடன் வேண்டி நிற்கின்றது.

இத் தேர்தல் அறிக்கையானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலைக் கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகியவற்றால் இணைந்து வெளியிடப்படுகிறது.

Friday, 10 October 2014

Full text of Alfred Nobel's Will

 Alfred Nobel

Full text of Alfred Nobel's Will
I, the undersigned, Alfred Bernhard Nobel, do hereby, after mature deliberation, declare the following to be my last Will and Testament with respect to such property as may be left by me at the time of my death:

To my nephews, Hjalmar and Ludvig Nobel, the sons of my brother Robert Nobel, I bequeath the sum of Two Hundred Thousand Crowns each;

To my nephew Emanuel Nobel, the sum of Three Hundred Thousand, and to my niece Mina Nobel, One Hundred Thousand Crowns;

To my brother Robert Nobel's daughters, Ingeborg and Tyra, the sum of One Hundred Thousand Crowns each;

Miss Olga Boettger, at present staying with Mrs Brand, 10 Rue St Florentin, Paris, will receive One Hundred Thousand Francs;

Mrs Sofie Kapy von Kapivar, whose address is known to the Anglo-Oesterreichische Bank in Vienna, is hereby entitled to an annuity of 6000 Florins Ö.W. which is paid to her by the said Bank, and to this end I have deposited in this Bank the amount of 150,000 Fl. in Hungarian State Bonds;

Mr Alarik Liedbeck, presently living at 26 Sturegatan, Stockholm, will receive One Hundred Thousand Crowns;

Miss Elise Antun, presently living at 32 Rue de Lubeck, Paris, is entitled to an annuity of Two Thousand Five Hundred Francs. In addition, Forty Eight Thousand Francs owned by her are at present in my custody, and shall be refunded;

Mr Alfred Hammond, Waterford, Texas, U.S.A. will receive Ten Thousand Dollars;

The Misses Emy and Marie Winkelmann, Potsdamerstrasse, 51, Berlin, will receive Fifty Thousand Marks each;

Mrs Gaucher, 2 bis Boulevard du Viaduc, Nimes, France will receive One Hundred Thousand Francs;

My servants, Auguste Oswald and his wife Alphonse Tournand, employed in my laboratory at San Remo, will each receive an annuity of One Thousand Francs;

My former servant, Joseph Girardot, 5, Place St. Laurent, Châlons sur Saône, is entitled to an annuity of Five Hundred Francs, and my former gardener, Jean Lecof, at present with Mrs Desoutter, receveur Curaliste, Mesnil, Aubry pour Ecouen, S.& O., France, will receive an annuity of Three Hundred Francs;

Mr Georges Fehrenbach, 2, Rue Compiègne, Paris, is entitled to an annual pension of Five Thousand Francs from January 1, 1896 to January 1, 1899, when the said pension shall discontinue;

A sum of Twenty Thousand Crowns each, which has been placed in my custody, is the property of my brother's children, Hjalmar, Ludvig, Ingeborg and Tyra, and shall be repaid to them.

The whole of my remaining realizable estate shall be dealt with in the following way: the capital, invested in safe securities by my executors, shall constitute a fund, the interest on which shall be annually distributed in the form of prizes to those who, during the preceding year, shall have conferred the greatest benefit to mankind. The said interest shall be divided into five equal parts, which shall be apportioned as follows: one part to the person who shall have made the most important discovery or invention within the field of physics; one part to the person who shall have made the most important chemical discovery or improvement; one part to the person who shall have made the most important discovery within the domain of physiology or medicine; one part to the person who shall have produced in the field of literature the most outstanding work in an ideal direction; and one part to the person who shall have done the most or the best work for fraternity between nations, for the abolition or reduction of standing armies and for the holding and promotion of peace congresses. The prizes for physics and chemistry shall be awarded by the Swedish Academy of Sciences; that for physiological or medical work by the Caroline Institute in Stockholm; that for literature by the Academy in Stockholm, and that for champions of peace by a committee of five persons to be elected by the Norwegian Storting. It is my express wish that in awarding the prizes no consideration whatever shall be given to the nationality of the candidates, but that the most worthy shall receive the prize, whether he be a Scandinavian or not.

As Executors of my testamentary dispositions, I hereby appoint Mr Ragnar Sohlman, resident at Bofors, Värmland, and Mr Rudolf Lilljequist, 31 Malmskillnadsgatan, Stockholm, and at Bengtsfors near Uddevalla. To compensate for their pains and attention, I grant to Mr Ragnar Sohlman, who will presumably have to devote most time to this matter, One Hundred Thousand Crowns, and to Mr Rudolf Lilljequist, Fifty Thousand Crowns;

At the present time, my property consists in part of real estate in Paris and San Remo, and in part of securities deposited as follows: with The Union Bank of Scotland Ltd in Glasgow and London, Le Crédit Lyonnais, Comptoir National d'Escompte, and with Alphen Messin & Co. in Paris; with the stockbroker M.V. Peter of Banque Transatlantique, also in Paris; with Direction der Disconto Gesellschaft and Joseph Goldschmidt & Cie, Berlin; with the Russian Central Bank, and with Mr Emanuel Nobel in Petersburg; with Skandinaviska Kredit Aktiebolaget in Gothenburg and Stockholm, and in my strong-box at 59, Avenue Malakoff, Paris; further to this are accounts receivable, patents, patent fees or so-called royalties etc. in connection with which my Executors will find full information in my papers and books.

This Will and Testament is up to now the only one valid, and revokes all my previous testamentary dispositions, should any such exist after my death.

Finally, it is my express wish that following my death my veins shall be opened, and when this has been done and competent Doctors have confirmed clear signs of death, my remains shall be cremated in a so-called crematorium.

Paris, 27 November, 1895

Alfred Bernhard Nobel
====================================
That Mr Alfred Bernhard Nobel, being of sound mind, has of his own free will declared the above to be his last Will and Testament, and that he has signed the same, we have, in his presence and the presence of each other, hereunto subscribed our names as witnesses:

Sigurd Ehrenborg
former Lieutenant
Paris: 84 Boulevard Haussmann

R. W. Strehlenert
Civil Engineer
4, Passage Caroline

Thos Nordenfelt
Constructor
8, Rue Auber, Paris

Leonard Hwass
Civil Engineer
4, Passage Caroline
=====================================

Nobel's Wills Page 1
Nobel's Wills Page 2
Nobel's Wills Page 3
Nobel's Wills Page 4

Monday, 30 June 2014

இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை: சகார் குழு அறிக்கையின் சாராம்சம்


இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை:

 சகார் குழு அறிக்கையின் சாராம்சம்

===============================================================









Thursday, 19 June 2014

Text Of Obama's Remarks on Iraq


The following is the complete transcript of President Obama’s press conference on the conflict in Iraq in Washington. (Transcript courtesy of Federal News Service.) New York Times

PRESIDENT BARACK OBAMA: Good afternoon, everybody. I just met with my national security team to discuss the situation in Iraq. We’ve been meeting regularly to review the situation since ISIL, a terrorist organization that operates in Iraq and Syria, made advances inside of Iraq. As I said last week, ISIL poses a threat to the Iraqi people, to the region and to U.S. interests. So today I wanted to provide you an update on how we’re responding to the situation.

First, we are working to secure our embassy and personnel operating inside of Iraq. As president, I have no greater priority than the safety of our men and women serving overseas. So I’ve taken some steps to relocate some of our embassy personnel, and we’ve sent reinforcements to better secure our facilities.

Second, at my direction we have significantly increased our intelligence, surveillance and reconnaissance assets so that we’ve got a better picture of what’s taking place inside of Iraq, and this will give us a greater understanding of what ISIL is doing, where it’s located and how we might support efforts to counter this
threat.

Third, the United States will continue to increase our support to Iraqi security forces. We’re prepared to create joint operation centers in Baghdad and northern Iraq, to share intelligence and coordinate planning to confront the terrorist threat of ISIL. And through our new Counterterrorism Partnership Fund, we’re prepared to work with Congress to provide additional equipment. We have had advisers in Iraq through our embassy, and we’re prepared to send a small number of additional American military advisers -- up to 300 -- to assess how we can best train, advise and support Iraqi security forces going forward.

American forces will not be returning to combat in Iraq, but we will help Iraqis as they take the fight to terrorists who threaten the Iraqi people, the region and American interests as well.

Fourth, in recent days we’ve positioned additional U.S. military assets in the region. Because of our increased intelligence resources, we’re developing more information about potential targets associated with ISIL, and going forward, we will be prepared to take targeted and precise military action if and when we
determine that the situation on the ground requires it. If we do, I will consult closely with Congress and leaders in Iraq and in the region. I want to emphasize, though, that the best and most effective response to a threat like ISIL will ultimately involve partnerships where local forces like Iraqis take the lead.

Finally, the United States will lead a diplomatic effort to work with Iraqi leaders and the countries in the region to support stability in Iraq. At my direction, Secretary Kerry will depart this weekend for meetings in the Middle East and Europe, where he’ll be able to consult with our allies and partners. And just as all Iraqis’ neighbors must respect Iraq’s territorial integrity, all of Iraq’s neighbors have a vital interest in ensuring that Iraq does not descend into civil war or become a safe haven for terrorists.

Above all, Iraqi leaders must rise above their differences and come together around a political plan for Iraq’s future. Shia, Sunni, Kurds, all Iraqis must have confidence that they can advance their interests and aspirations through the political process rather than through violence. National unity meetings have to go
forward to build consensus across Iraq’s different communities. Now that the results of Iraq’s recent election has been certified, a new parliament should convene as soon as possible.

The formation of a new government will be an opportunity to begin a genuine dialogue and forge a government that represents the legitimate interests of all Iraqis.

Now, it’s not the place for the United States to choose Iraq’s leaders. It is clear, though, that only leaders that can govern with an inclusive agenda are going to be able to truly bring the Iraqi people together and help them through this crisis.

Meanwhile, the United States will not pursue military actions that support one sect inside of Iraq at the expense of another. There’s no military solution inside of Iraq, certainly not one that is led by the United States. But there is an urgent need for an inclusive political process, a more capable Iraqi security force, and
counter terrorism efforts that deny groups like ISIL a safe haven.

In closing, recent days have reminded us of the deep scars left by America’s war in Iraq. Alongside the loss of nearly 4,500 American patriots, many veterans carry the wounds of that war, and will for the rest of their lives. Here at home, Iraq sparked vigorous debates and intense emotions in the past, and we’ve seen
some of those debates resurface.

But what’s clear from the last decade is the need for the United States to ask hard questions before we take action abroad, particularly military action. The most important question we should all be asking, the issue that we have to keep front and center, the issue that I keep front and center, is, what is in the national
security interest of the United States of America? As commander in chief, that’s what I stay focused on. As Americans, that’s what all of us should be focused on.

And going forward, we will continue to consult closely with Congress, we will keep the American people informed, we will remain vigilant, and we will continue to do everything in our power to protect the security of the United States and the safety of the American people.

So with that, I’m going to take a couple of questions. I’ll start with Colleen McCain Nelson of The Wall Street Journal.

Q: Thank you, Mr. President. Do you have any confidence in Prime Minister al-Maliki at this point? And can your -- can Maliki bring political stability to Iraq?

PRESIDENT OBAMA: As I said, it’s not our job to chose Iraq’s leaders. Part of what our patriots fought for during many years in Iraq was the right and the opportunity for Iraqis to determine their own destiny and chose their own leaders. But I don’t think it -- there’s any secret that, right now at least, there is deep divisions between Sunni, Shia and Kurdish leaders. And as long as those deep divisions continue or worsen, it’s going to be very hard for an Iraqi central government to direct an Iraqi military to deal with these threats.

And so we’ve consulted with Prime Minister Maliki. And we’ve said that to him privately. We’ve said publicly, that whether he is prime minister or any other leader aspires to lead the country, that it has to be an agenda in which Sunni, Shia and Kurd all feel that they have the opportunity to advance their interest through the political process.

And we’ve seen over the last two years -- actually dating back to 2008, 2009, but I think worse over the last two years -- the sense among Sunnis that their interests were not being served, that legislation that had been promised around, for example, de- Baathification had been stalled. I think that you hear similar
complaints that the government in Baghdad has not sufficiently reached out to some of the tribes and been able to bring them into a process that, you know, gives them a sense of being part of -- of a unity government or a single nation-state.

And that has to be worked through. Part of the reason why we saw better-equipped Iraqi security forces with larger numbers not be able to hold contested territory against ISIL probably reflects that lack of a sense of commitment on the part of Sunni communities to work with Baghdad. And that has to be fixed if we’re
going to get -- get through this crisis.

Q: Thank you, Mr. President. Americans may look at this decision that you’re making today as a sneak preview of coming attractions that the number of advisers that you’re planning to send in may just be the beginning of a boots-on-the-ground scenario down the road. Why is Iraq’s civil war in the national security
interest of the United States? And are you concerned about the potential for mission creep?

PRESIDENT OBAMA: I think we always have to guard against mission creep. So let me repeat what I’ve said in the past: American combat troops are not going to be fighting in Iraq again. We do not have the ability to simply solve this problem by sending in tens of thousands of troops and committing the kinds of blood and treasure that has already been expended in Iraq. Ultimately, this is something that is going to have to be solved by the Iraqis.

It is in our national security interests not to see an all-out civil war inside of Iraq, not just for humanitarian reasons, but because that ultimately can be destabilizing throughout the region, and in addition to having strong allies there that we are committed to protecting, obviously, issues like energy and global energy
markets continues to be important.

We also have an interest in making sure that we don’t have a safe haven that continues to grow for ISIL and other extremist jihadist groups who could use that as a base of operations for planning and targeting ourselves, our personnel overseas and eventually the homeland. And you know, if they accumulate more
money, they accumulate more ammunition, more military capability, larger numbers, that poses great dangers not just to allies of ours like Jordan, which is very close by, but it also poses, you know, a great danger, potentially, to Europe and ultimately the United States.

We have already seen inside of Syria that -- or groups like ISIL that right now are fighting with other extremist groups or an Assad regime that was nonresponsive to Sunni majority there that that has attracted more and more jihadists or would-be jihadists, some of them from Europe. They then start traveling back to
Europe, and that, over time, can create a cadre of terrorists that could harm us.

So we have humanitarian interests in preventing bloodshed. We have strategic interests in stability in the region.

We have counter terrorism interests. All those have to be addressed.

The -- the initial effort for us to get situational awareness through, you know, the -- the reconnaissance and surveillance that we’ve already done, coupled with some -- some of our best people on the ground doing assessments of exactly what the situation is, starting, by the way, with the perimeter around Baghdad and
making sure that that’s not overrun -- that’s a good investment for us to make.

But that does not -- that does not foreshadow a larger commitment of troops to actually fight in Iraq. That would not be effective in meeting the core interests that we have.

Q: Just very quickly, do you wish you had left a residual force in Iraq? Any regrets about that decision in 2011?

PRESIDENT OBAMA: Well, keep in mind that wasn’t a decision made by me. That was a decision made by the Iraqi government. We offered a modest residual force to help continue to train and advise Iraqi security forces. We had a core requirement, which we were require in any situation where we have U.S. troops overseas, and that is -- is that they are provided immunity at the -- since they are being invited by the sovereign government there, so that if, for example, they end up acting in self-defense if they are attacked and find themselves in a tough situation, that they’re not somehow hauled before a foreign court. That’s a core requirement that we have for U.S. troop presence anywhere.

The Iraqi government and Prime Minister Maliki declined to provide us that immunity. And so -- I think it is important, though, to recognize that despite that decision, that we have continued to provide them with very intensive advice and support and have continued throughout this process over the last five years to not only offer them our assistance militarily, but we’ve also continued to urge the kinds of political compromises that we think are ultimately necessary in order for them to have a functioning multi-sectarian democracy inside the country.

Juliet. Juliet Eilperin. (Where are you ?).

Q: (Off mic.) Mr. President, you just mentioned Syria a moment ago?

PRESIDENT OBAMA: Yeah.

Q: The United States has been slow to provide significant weapons and training directly to the Syrian opposition. Does the expansion of the Syria war into Iraq change your mind about the type of weapons and training you’re now willing to give the opposition there? Is that what prompted Secretary Kerry to say of Syria, we are augmenting our assistance in significant ways? And can you elaborate on what you’re doing now that you weren’t doing before?

PRESIDENT OBAMA: You know, that -- that assessment about the dangers of what was happening in Syria has existed since we -- since the very beginning of the Syrian civil war. The question has never been whether we thought this was a serious problem. The question has always been, is there the capacity of
moderate opposition on the ground to absorb and counteract extremists that might have been pouring in, as well as an Assad regime, supported by Iran and Russia, that outmanned them and was ruthless?

And so we have consistently provided that opposition with support. Oftentimes the challenge is, if you have former farmers or teachers or pharmacists who now are taking up opposition against a battle-hardened regime with support from external actors that have a lot at stake, how quickly can you get them trained?

How effective are you able to mobilize them? And you know, that continues to be a challenge. And even before the situation that we saw with ISIL going into Iraq, we had already tried to maximize what we can do to support a moderate opposition that not only can counteract the brutality of Assad, but also can make
sure that in the minds of Sunnis, they don’t think that their only alternative is either Mr. Assad or extremist groups like ISIL or al-Nusra.

Q: (Off mic) -- what you might be doing differently, as the secretary of state alluded to?

PRESIDENT OBAMA: Well, I think that the key to both Syria and Iraq is going to be a combination of what happens inside the country, working with moderate Syrian opposition, working with an Iraqi government that is inclusive, and us laying down a more effective counterterrorism platform that gets all the countries in the region pulling in the same direction. And I alluded to this in the West Point speech. This is -- I talked about it today with respect to the Counterterrorism Partnership Fund. There is going to be a long-term problem in this region in which we have to build and partner with countries that are committed to our interests, our values.

And at the same time we have immediate problems with terrorist organizations that may be advancing. And rather than try to play whack-a-mole wherever these terrorist organizations may pop up, what we have to do is to be able to build effective partnerships, make sure that they have capacity. Some of the assets that
have been devoted solely to Afghanistan over the last decade we’ve got to shift to make sure that we have coverage in the Middle East and North Africa.

You look at a country like Yemen -- a very impoverished country and one that has its own sectarian or ethnic divisions -- there’s -- we do have a committed partner in President Hadi and his government. And we have been able to help to develop their capacities without putting large numbers of U.S. troops on the
ground, at the same time as we’ve got enough CT, or counterterrorism, capabilities that we’re able to go after folks that might try to hit our embassy or might be trying to export terrorism into Europe or the United States.

And looking at how we can create more of those models is going to be part of the solution in dealing with both Syria and Iraq. But in order for -- for us to do that, we still need to have actual governments on the ground that we can partner with and that we’ve got some confidence are going to pursue the political policies

of inclusiveness -- in Yemen, for example, a wide-ranging national dialogue that took a long time but helped to give people a sense that there is a legitimate political outlet for grievances that they may have.

Peter Maer.

Q: Thank you, sir. Going back to where you see Prime Minister al-Maliki playing a role at this point, you said that it’s a time to rise above differences, that there’s a need for more inclusive government. Is he a unifier? And how much clout does the United States ultimately have with any of the leadership in Iraq at this
point, really?

PRESIDENT OBAMA: Well, we still provide them significant assistance. I think they recognize that unlike some other players in the region, we don’t have territorial ambitions in their country. We’re not looking to control their assets or their energy. We want to make sure that we’re vindicating the enormous effort and
sacrifice that was made by our troops in giving them an opportunity to build a stable, inclusive society that can prosper and deliver for the basic needs and aspirations of the Iraqi people.

And at the same time, they are a sovereign country. They have their own politics. And what we have tried to do is to give them our best advice about how they can solve their political problems. Now that they are in crisis, we are indicating to them that there’s not going to be a simple military solution to this issue. If you
start seeing the various groups inside of Iraq simply go to their respective corners, then it is almost certain that Baghdad and the central government will not be able to control huge chunks of their own country.

The only way they can do that is if there are credible Sunni leaders, both at the national level and at the local level, who have confidence that a Shia majority, that the Kurds, that all those folks are committed to a fair and just governance of the country.

Right now that doesn’t exist. There’s too much suspicion. There’s too much mistrust.

And the good news is that an election took place in which despite all this mistrust, despite all this frustration, despite all this anger, you still had millions of Iraqis turn out, in some cases in very dangerous circumstances. You now have a court that has certified those elections, and you have a constitutional process to
advance government formation.

So far, at least, the one bit of encouraging news that we’ve seen inside of Iraq is that all the parties have said they continue to be committed to choosing a leadership and a government through the existing constitutional order.

So what you’re seeing, I think, is, as -- as the prospects of civil war heighten, many Iraqi leaders stepping back and saying, let’s not plunge back into the abyss. Let’s see if we can resolve this politically.

But they don’t have a lot of time, and you have a group like ISIL that is doing everything it -- that it can to descend the country back into chaos.

And so one of the messages that we had for Prime Minister Maliki but also for the speaker of the house and, you know, the other leadership inside of Iraq is get going on this -- on this government formation.

It’ll make it a lot easier for them to shape a military strategy. It’ll also make it possible for us to partner much more effectively than we can currently.

Q: Given the prime minister’s track record, is he a unifier? Can he play that role when -- after what we’ve seen play out over the last couple of weeks has brought into play?

PRESIDENT OBAMA: Yeah. I think the test is -- is before him and other Iraqi leaders as we speak. Right now they can make a series of decisions. Regardless of what’s happened in the past, right now is a moment where the fate of Iraq hangs in the balance. And the test for all of them is going to be where they can

overcome the mistrust, the deep sectarian divisions, in some cases just political opportunism and say, this is bigger than anyone of us, and we’ve got to make sure that we -- we do what’s right for the Iraqi people. And -- and that’s a challenge. That’s not something that the United States can do for them. That’s not
something, by the way, that the United States armed forces can do for them. We can provide them the space, we can provide them the tools, but ultimately, they’re going to have to make those decisions.

In the meantime my job is to make sure that American personnel there is safe, that we are consulting with the Iraqi security forces, that we’re getting a better assessment of what’s on the ground and that we’re recognizing the dangers of ISIL over the long term and developing the kinds of comprehensive
counter terrorism strategy that we’re going to need to deal with this issue.

And that’s going to involve some short-term responses to make sure that ISIL is not obtaining capacity to endanger us directly or our allies and partners, but it also is going to require some long-term strategies as well because part of what we’ve seen with respect to ISIL is, you know, a broader trend that I talked about
at West Point, a -- rather than a single network, a discrete network of terrorists, this fluid combination of hardened terrorists, disaffected local leadership. And where there’s vacuums, they’re filling it and creating the potential for, you know, serious danger for all concerned.

All right? Thank you all.

Q: (Off mic) -- on Iran, Mr. President -- on Iran, Mr. President, any word on what you are willing to do and who you’re willing to work with?

PRESIDENT OBAMA: (Inaudible) -- you know, our view is that Iran can play a constructive role if it is helping to send the same message to the Iraqi government that we’re sending, which is that Iraq only holds together if it’s inclusive and that -- if the interests of Sunni, Shia and Kurd are all respected. If Iran is coming in solely as an armed force on behalf of the Shia and it -- if it is framed in that fashion, then that probably worsens the situation and the prospect for a government formation that would actually be constructive over the long term.

Q: (Off mic) -- sense of that right now?

PRESIDENT OBAMA: Well, you know, I think that just as Iraq’s leaders have to make decisions, I think Iran has heard from us, we’ve indicated to them that it is important for them to avoid steps that might encourage the kind of sectarian splits that might lead to civil war.

And you know, the one thing that I think is -- you know, has to be emphasized, we have deep differences with Iran across the board on a whole host of issues.

Obviously what’s happened in Syria in part is the result of Iran coming in hot and heavy on one side. And you know, Iran obviously should consider the fact that if it is -- if its view of the region is solely through sectarian frames, they could find themselves fighting a whole lot of places. And that’s probably not good for
the Iranian economy or the Iranian people over the long term either.

I suspect there are folks in Iran who recognize that. You know, a Iraq in chaos on their borders is probably not in their interests. But old habits die hard. And you know, we’ll have to see whether they can take what I think would be a more promise path over the next several days.

All right? Thank you very much, everybody.

Wednesday, 28 May 2014

Article 370

Article 370


THE CONSTITUTION OF INDIA

PART XXI

[TEMPORARY, TRANSITIONAL AND SPECIAL PROVISIONS —Art. 370.]

Temporary provisions with respect to the State of Jammu and Kashmir.

(1*) [370. (1) Notwithstanding anything in this Constitution,—

(a) the provisions of article 238 shall not apply in relation to the State of Jammu and Kashmir;

(b) the power of Parliament to make laws for the said State shall be limited to—

(i) those matters in the Union List and the Concurrent List which, in consultation with the
Government of the State, are declared by the President to correspond to matters specified in the Instrument of Accession governing the accession of the State to the Dominion of India as the matters with respect to which the Dominion Legislature may make laws for that State; and

(ii) such other matters in the said Lists as, with the concurrence of the Government of the State, the President may by order specify.

Explanation.—For the purposes of this article, the Government of the State means the person for the time being recognised by the President as the Maharaja of Jammu and Kashmir acting on the advice of the Council of Ministers for the time being in office under the Maharaja’s Proclamation dated the fifth day of March,1948;

(c) the provisions of article 1 and of this article shall apply in relation to that State;

(d) such of the other provisions of this Constitution shall apply in relation to that State subject to such exceptions and modifications as the President may by order(1*) specify:

Provided that no such order which relates to the matters specified in the Instrument of Accession of the State referred to in paragraph  (i) of sub-clause (b) shall be issued except in consultation with the Government of the State:

Provided further that no such order which relates to matters other than those referred to in the last preceding proviso shall be issued except with the concurrence of that Government.

(2) If the concurrence of the Government of the State referred to in paragraph (ii) of sub-clause (b) of clause (1) or in the second proviso to sub-clause (d) of that clause be given before the Constituent Assembly for the purpose of framing the Constitution of the State is convened, it shall be placed before such Assembly for such decision as it may take thereon.

(3) Notwithstanding anything in the foregoing provisions of this article, the President may, by public notification, declare that this article shall cease to be operative or shall be operative only with such exceptions and modifications and from such date as he may specify:

Provided that the recommendation of the Constituent Assembly of the State referred to in clause (2) shall be necessary before the President issues such a notification.
==========================
(1*) >
In exercise of the powers conferred by this article the President, on the recommendation of the Constituent Assembly of the State of Jammu and Kashmir, declared that, as from the 17th day of November, 1952, the said art. 370 shall be operative with the modification that for the Explanation in cl. (1) thereof, the following Explanation is substituted, namely:—“Explanation.—For the purposes of this article, the Government of the State means the person for the time being recognised by the President on the recommendation of the Legislative Assembly of the State as the *Sadar-I-Riyasat of Jammu and Kashmir,acting on the advice of the Council of Ministers of the State for the time being in office.”.
(Ministry of Law Order No. C.O. 44, dated the 15th November, 1952).
*Now “Governor”.
============================
Source: http://www.tnpsc.gov.in/departmental/CONSTITUTION%20OF%20INDIA.pdf
==========================